959
ஆதார் அட்டையை இனி பிறப்புக்கான சான்றாக ஏற்க முடியாது என்று தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பான EPFO அறிவித்துள்ளது. ஆதார் விவரங்களை ஆவணமாக சமர்ப்பிக்க முடியாது என்றும் இபிஎப்ஓ குறிப்பிட்டுள்ளது. UIDAI ...

2893
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்கில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 15லட்சத்து 41ஆயிரம் உறுப்பினர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த எண்ணிக்கை கடந்...

2913
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து 2 கோடியே 71 லட்சம் ரூபாய் கையாடல் செய்த, தமிழகத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா கால ச...

3441
தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து 37 கோடி ரூபாய் சுருட்டப்பட்டது.  மும்பையில் உள்ள அலுவலகத்தில் இருந்து பணம் முறைகேடாக எடுக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நான்கு அத...

1621
செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் 14 லட்சத்து 90 ஆயிரம் பெயர்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுப் பொருளா...

11832
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிதிக்கான பங்களிப்புகள் குறைந்து வருவதால் இப்போதுள்ள 8.5 சதவிகித வட்டி 8.1 ஆக குறைக்கப்பட வாய்ப்...

1182
நடப்பு நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 விழுக்காட்டில் இருந்து எட்டரை விழுக்காடாகக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங...



BIG STORY